Posts

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் !

Image
Description: Ø    This  is the Third  Digital Assignment   for  Applied Tamil  . புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் ! முன்னுரை: காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது.   மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும்.பழந்தமிழர்கள்   வெண்பா ,   ஆசிரியம் ,   வஞ்சி ,   கலி , பரி   என பல   பாவடிவங்களைக் கையாண்டனர்.இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறிய சூழலை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது. புதுக்கவிதைக்கான இலக்கணம் ·            புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை ,   ‘ விருந்து ’   எனப்   பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர் ·            பழையன   கழிதலும்   புதியன   புகுதலும்           வழுவல   கால   வகையினானே ...